சவால்முரசு முன்றில்: மறக்க முடியாத அந்த நாள்
,வெளியிடப்பட்டதுமகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான் இருந்தது.
மகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான் இருந்தது.