பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தேர்தல் முடிவுகள்
,வெளியிடப்பட்டதுதகவல்கள்: முனைவர். அரங்கராஜா, வாட்ஸ் ஆப் வழியாக.
தகவல்கள்: முனைவர். அரங்கராஜா, வாட்ஸ் ஆப் வழியாக.
இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும்.
தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் அவ்வப்போதைய தொகுப்பு
பார்வையற்ற ஒவ்வொருவரும், உங்கள் அருகாமையிலிருக்கிற காவல் நிலையங்களிலோ அல்லது இணையவழியாக சைஃபர் கிரைமிலோ Badzha Thinks யூட்டூப் சேனல்மீது புகார் கொடுங்கள்.
ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.
ஆயிரக்கணக்கான பள்ளிகளைக்கொண்ட தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் அன்றாடம் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தபடியே இருக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தனது கட்டுப்ப்ஆட்டில் இருக்கும் வெறும் 23 அரசு சிறப்புப்பள்ளிகளை மடங்களை நிர்வகிப்பதுபோல நடத்திக்கொண்டிருக்கிறது.
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் நேற்று நடத்திய போராட்டம் குறித்துப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.