Insert +r என்கிற தீர்வு
,வெளியிடப்பட்டதுஅரசு அக்சசபிலிட்டி டெஸ்டர் (Accessibility Tester) என்ற பணியிடங்களைத் தோற்றுவித்து, அவற்றில் பயிற்சி பெற்ற பார்வையற்றவர்களைப் பணியமர்த்தலாம்.
அரசு அக்சசபிலிட்டி டெஸ்டர் (Accessibility Tester) என்ற பணியிடங்களைத் தோற்றுவித்து, அவற்றில் பயிற்சி பெற்ற பார்வையற்றவர்களைப் பணியமர்த்தலாம்.
வருடம் முழுமைக்கும் ஒரே வாசிப்பாளரையா பயன்படுத்த இயலும்?
தங்கள் ஒப்புதலை வழங்க:
mperb.tn@gmail.com
அல்லது 9787871008 மற்றும்
9629021773 என்ற எண்களுக்கு செய்தி அல்லது சுருக்கமான குரல்ப்பதிவு இடலாம்.
கணிதப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்து வழங்காத இந்த நிறுவனம்தான், அவ்வப்போது பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற பொருண்மையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தும்.
பரிந்துரைகள் தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க:
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
மேற்கண்ட எங்களின் பரிந்துரைகள் குறித்த உங்களது கருத்துகள், ஏதேனும் விடுபடுதல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் அவற்றைக் குறித்த குறிப்புகள், செம்மைப்படுத்தலாம் என்று நீங்கள் கருதும் அம்சங்கள் குறித்து உங்களது கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் பார்வையற்ற சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் இப்பரிந்துரைகளை மேலும் மெருகேற்றப் பயன்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
யூதப் படுகொலைகள் குறித்துப் பேசும் நாம் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறை படுகொலை குறித்து ஏன் படிக்கவில்லை என்று எனக்குள் கேள்வி எழுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களில் இடையீடாகவோ அல்லது பிற்சேர்க்கை என்ற பெயரிலோ, தரவுத்தாள்கள் திணிக்கப்பட்டிருக்கும். ஆங்காங்கே அட்டவணைகள் அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கும்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்ப் பணியிடங்கள் சிறப்புக்கல்வியில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமானால், மேற்கண்டவர்களுக்கான ஆசிரியர்த் தகுதித் தேர்வு குறித்து மாநில அரசு ஒரு முடிவுக்கு வருவது அவசியமும் அவசரமுமான ஒன்று.
குழுவில் இணைந்திருக்கும் அனைவருமே தன்னை முன் நிறுத்தாத செயல்பாட்டாளர்கள் என்பது கூடுதல் சாதகம்.