பேசும் டீசர்
,வெளியிடப்பட்டதுஇந்தியாவின் முதல் பேசும் டீசர்
இந்தியாவின் முதல் பேசும் டீசர்
உடலியக்கக் குறைபாடுகளை நடிகர்கள் திரையில் கிண்டல் செய்வதும், அதை உள்ளம் தொட்ட நகைச்சுவையாக ரசிகர்கள் கொண்டாடுவதும்தான் பல நேரங்களில் பேசுபொருளாக இருக்கிறது.
திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.
2010க்கு முன், பாடப் புத்தகங்கள் தாண்டி, பிரெயிலில் வேறு புத்தகங்களைப் படித்திராத சில தலைமுறைப் பார்வையற்றவர்களுக்கு சினிமாதான் நாவல், செவ்விலக்கியம், நாட்டார் கதைகள் எல்லாம்.
மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.
இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இரண்டாம் வெர்ஷனில் இசை புதிது. சூழலின் கதை புதிது. பாகவதர் பாத்திரத்தில் சுகன்யா. எல்லாம் சரிதான். ஆனால்
“ஸ்பர்ஷ்” திரைப்படத்தை இவ்வளவு காலம், அதாவது நாற்பது ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விட்டது நம்முடைய மடமையாகும். நமது மடமையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்படங்கள் என்ற பெயரில் பல குப்பைகளும் நச்சுகளும் குவிந்துவிட்டன.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப் படைப்புகளுக்கான பெஞ்ச் மார்க் என்று குறிப்பிடுவதற்கு மாற்றே இல்லாத ஒரு படைப்பு ஸ்பர்ஷ் என்று உறுதிபடக் கூறலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படமே இன்றைக்கும் பெஞ்ச் மார்க் நிலையில் இருக்கிறதென்றால், இவ்வளவு காலமாக படைப்பாக்கத்தில் நாம் தேங்கிவிட்டோம் என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும்.