வெளிச்சம் பாய்ச்சுவோம் (4)
,வெளியிடப்பட்டதுவலிமை குன்றிய அல்லது துண்டிக்கப்பட்ட பார்வை நரம்புகள் போலவே, கண்ணில் ஒளியை உணரும் திசுவான விழித்திரையின் செல்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் ரெட்டினைடிஸ் பிக்மண்டோசா (retinitis
வலிமை குன்றிய அல்லது துண்டிக்கப்பட்ட பார்வை நரம்புகள் போலவே, கண்ணில் ஒளியை உணரும் திசுவான விழித்திரையின் செல்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் ரெட்டினைடிஸ் பிக்மண்டோசா (retinitis
பல பார்வையற்ற தோழர்களின் கண்கள் பார்ப்பதற்கு மிக இயல்பாக, சாதாரணத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆனால், அவர்களுக்கு நூறு விழுக்காடு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும்.
பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியைக் குறித்த தெளிவு பிறக்கவேண்டுமானால், பார்வையற்றவர்கள் பற்றியும், பார்வையின்மை என்பது என்ன என்ற கேள்விக்கும் முழுமையாக விடையை அறிதல் அவசியம்.
வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை
தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.
எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வையுங்கள் என்பதாகட்டும், இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என அவர்கள் சொல்லும்போது பக்கம் சொல்லாமல் வலது இடது என சொல்ல அவர்களைப் பழக்க வேண்டும்.
எத்தனைபேர் உங்களுக்காக வாதாடத் தயாராக இருந்தாலும், நீங்கள் உங்களுக்காகப் பேச முனைப்புகொண்டிருக்கிறீர்களா (self-advocacy) என்பது முக்கியம்
ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு அநீதி நடக்கிறதென்றால் அவளையே கேள்வி கேட்கும் ஆதரவுச் சமூகமாகத்தான் இது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பெண்களே அப்படித்தான் கேட்கிறார்கள்
ஒரு பார்வையற்ற ஆணுக்கு பார்வையுள்ள மணமகள் கிடைப்பதைவிட, பார்வையற்ற பெண்ணுக்கு பார்வையுள்ள மணமகன் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில் பார்வையற்ற பெண்களாகிய நாம் நிறைய சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.