‘கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கான ஓய்வூதியம், ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்வு’ மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் அறிவித்தார்

‘கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கான ஓய்வூதியம், ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்வு’ மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் அறிவித்தார்

,வெளியிடப்பட்டது

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக் கூடாது.” ஆலோசனைவாரியக் கூட்டத்தில் முதல்வர்

“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக் கூடாது.” ஆலோசனைவாரியக் கூட்டத்தில் முதல்வர்

,வெளியிடப்பட்டது

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போது செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துதர ஆணையிடப்பட்டுள்ளது.

“வாசிப்பாளர் உதவித்தொகை: பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மட்டுமே வழங்க வேண்டும்.” வெளியானது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் தெளிவுரை

“வாசிப்பாளர் உதவித்தொகை: பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மட்டுமே வழங்க வேண்டும்.” வெளியானது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் தெளிவுரை

,வெளியிடப்பட்டது

உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் கால நிர்ணயம் என்ற பெயரில் செயற்கையாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக மாற்றுத்திறன் மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய துணைக்குழு அமைத்தது தமிழக அரசு

அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய துணைக்குழு அமைத்தது தமிழக அரசு

,வெளியிடப்பட்டது

சவால்முரசு: மாற்றுத்திறனாளிகள் குறித்த செய்திகள், கட்டுரைகள், அலசல்கள்.

சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

,வெளியிடப்பட்டது

உங்கள் ஊரில், உங்கள் தெருவில் பள்ளி வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டால் அவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டுசெல்லுங்கள்.

4% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து ஆணை: அரசாணையின் முக்கிய அம்சங்கள் யாவை?

4% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து ஆணை: அரசாணையின் முக்கிய அம்சங்கள் யாவை?

,வெளியிடப்பட்டது

மாற்றுத் திறனாளிகள் நல ( மாதிந -3,2 ) த் துறை
அரசாணை ( நிலை ) எண். 13
நாள்: 07.06.2022

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வர் ஆய்வு: தமிழக அரசின் செய்தி வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வர் ஆய்வு: தமிழக அரசின் செய்தி வெளியீடு

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கிய வகையில் இந்தியாவிலேயே சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது

மாற்றியமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: முழு விவரம் என்ன?

மாற்றியமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: முழு விவரம் என்ன?

,வெளியிடப்பட்டது

இவ்வாலோசனை வாரியத்தில் நியமனம் செய்யப்படும் அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 – இன் சட்டப்பிரிவுகள் 67 முதல் 71 வரை கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.