பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தேர்தல் முடிவுகள்
,வெளியிடப்பட்டதுதகவல்கள்: முனைவர். அரங்கராஜா, வாட்ஸ் ஆப் வழியாக.
தகவல்கள்: முனைவர். அரங்கராஜா, வாட்ஸ் ஆப் வழியாக.
பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள்
trbchairman@gmail.com
HELP LINE 9444630068,
9444630028
வழியாகத் தொடர்புகொள்ளவும்.
நால்: 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 11மணி அளவில்.
கூட்ட குறியீட்டு எண்: 882 0337 7686
கடவுச்சொல்: 044651
கூட்டத்திற்கான இனைப்பு: https://us02web.zoom.us/j/88203377686?pwd=MlBxeEtQc3VBdnpvazNObGxvaHFKZz09
உண்மையில் நடந்ததும், இனி நம் முன் இருக்கிற வாய்ப்புகள் குறித்தும் நம்மவர்களேனும் அறிந்துகொள்ள சவால்முரசு முன்னெடுத்த இந்த உரையாடல் உதவும் என நம்புகிறோம்.
போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
20 அம்சக் கோரிக்கைகள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டாலும், அவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கானது, பணியை எதிர்நோக்கியிருப்பவர்கள் மற்றும் பணியிலுள்ளோருக்கானது என மூன்றாக வகைப்படுத்தியிருப்பது சிறப்பு.
தொடுதலையே தங்களின் இயக்கத்தில் முக்கிய ஆதாரமாகக்கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிக கெடுவாய்ப்பினை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றனர்.
பாரா ஒலிம்பிக் மூலம் புகழ்பெற்று, அரசின் அரவணைப்பைப் பெற்றும் அரசு உறுதியின்படி அரசுப்பணி வழங்கப்படாத மாரியப்பன் அவர்களின் நினைவும் வந்துபோனது. அவருக்குக் கிடைத்த குறைந்தபட்ச அரவணைப்புகூட விஜேஷாந்திக்கு இல்லை என்பதை நினைக்கையில் ஊனத்தில்கூட பேதம் பார்க்கும் அரசின் ஊனப்பட்ட அணுகுமுறை அறுவறுப்பாய்படுகிறது.
Phd பட்டம் பெற்றது,
கல்லூரியில் பாடம் நடத்தவா…?,
இரயிலில் மிட்டாய் விற்கவா…?
முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்கிற வழக்கமான கோரிக்கை இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படாது