தயங்கும் அதிகாரிகள்! தடுமாற்றத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! சிக்கலில் சிறப்புப்பள்ளி மாணவர் சேர்க்கை

தயங்கும் அதிகாரிகள்! தடுமாற்றத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! சிக்கலில் சிறப்புப்பள்ளி மாணவர் சேர்க்கை

,வெளியிடப்பட்டது

இதுவரை அரசாணை வெளிவராத காரணத்தால் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.

4% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து ஆணை: அரசாணையின் முக்கிய அம்சங்கள் யாவை?

4% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து ஆணை: அரசாணையின் முக்கிய அம்சங்கள் யாவை?

,வெளியிடப்பட்டது

மாற்றுத் திறனாளிகள் நல ( மாதிந -3,2 ) த் துறை
அரசாணை ( நிலை ) எண். 13
நாள்: 07.06.2022

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வர் ஆய்வு: தமிழக அரசின் செய்தி வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வர் ஆய்வு: தமிழக அரசின் செய்தி வெளியீடு

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கிய வகையில் இந்தியாவிலேயே சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது

பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

,வெளியிடப்பட்டது

மாவட்ட அளவிலான பணியிடங்களில் குறிப்பிட்ட மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் .

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, ஓர் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல்

,வெளியிடப்பட்டது

தூய்மையான, வெளிப்படையான ஆட்சியாக நடத்த நான் விரும்புகிறேன். விரும்புவதோடு மட்டுமில்ல, தூய்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்துவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.