கவிதை: எனை மறந்தது ஏனோ?
,வெளியிடப்பட்டதுஉன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்
இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.
உன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்
இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.
ஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மையத்தில்உள்ள அனைத்து ஆன் சலிவன்களுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!