சவால்முரசு முன்றில்: மறக்க முடியாத அந்த நாள்
,வெளியிடப்பட்டதுமகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான் இருந்தது.
மகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான் இருந்தது.
லீசம்மா போலியோவாள் பாதிக்கப்பட்டு, 55 விழுக்காடு ஊனமுற்றவர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வு மறுக்கப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு இணையாகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.