கர்ணவித்யா மற்றும் அருள்விழிகள் இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி
,வெளியிடப்பட்டதுமாணவர்கள் 20 ஏப்ரல் 2022 வரை (புதன்) அன்றுக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் 20 ஏப்ரல் 2022 வரை (புதன்) அன்றுக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ப. சரவணமணிகண்டன்
ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.
தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன
ப. சரவணமணிகண்டன்
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் அவ்வப்போதைய தொகுப்பு
பார்வையற்ற ஒவ்வொருவரும், உங்கள் அருகாமையிலிருக்கிற காவல் நிலையங்களிலோ அல்லது இணையவழியாக சைஃபர் கிரைமிலோ Badzha Thinks யூட்டூப் சேனல்மீது புகார் கொடுங்கள்.
ப. சரவணமணிகண்டன்
இந்தியாவின் முதல் பேசும் டீசர்