இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
Category: குற்றம்
நன்றி தினமலர்: மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் பணம் அபேஸ்;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை 37. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.