கவிதை: கண்களை உடன்கட்டை ஏற்றாதிர்! – ஜிகுனா சுந்தர்
,வெளியிடப்பட்டதுகவிஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் செய்தித்தளம். நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
கவிஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்
யூதப் படுகொலைகள் குறித்துப் பேசும் நாம் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறை படுகொலை குறித்து ஏன் படிக்கவில்லை என்று எனக்குள் கேள்வி எழுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களில் இடையீடாகவோ அல்லது பிற்சேர்க்கை என்ற பெயரிலோ, தரவுத்தாள்கள் திணிக்கப்பட்டிருக்கும். ஆங்காங்கே அட்டவணைகள் அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கும்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்ப் பணியிடங்கள் சிறப்புக்கல்வியில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமானால், மேற்கண்டவர்களுக்கான ஆசிரியர்த் தகுதித் தேர்வு குறித்து மாநில அரசு ஒரு முடிவுக்கு வருவது அவசியமும் அவசரமுமான ஒன்று.
குழுவில் இணைந்திருக்கும் அனைவருமே தன்னை முன் நிறுத்தாத செயல்பாட்டாளர்கள் என்பது கூடுதல் சாதகம்.
வலிமை குன்றிய அல்லது துண்டிக்கப்பட்ட பார்வை நரம்புகள் போலவே, கண்ணில் ஒளியை உணரும் திசுவான விழித்திரையின் செல்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் ரெட்டினைடிஸ் பிக்மண்டோசா (retinitis
பல பார்வையற்ற தோழர்களின் கண்கள் பார்ப்பதற்கு மிக இயல்பாக, சாதாரணத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆனால், அவர்களுக்கு நூறு விழுக்காடு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும்.
பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியைக் குறித்த தெளிவு பிறக்கவேண்டுமானால், பார்வையற்றவர்கள் பற்றியும், பார்வையின்மை என்பது என்ன என்ற கேள்விக்கும் முழுமையாக விடையை அறிதல் அவசியம்.
வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை