வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: வெல்லட்டும் சமூகநீதி!

,வெளியிடப்பட்டது

லீசம்மா போலியோவாள் பாதிக்கப்பட்டு, 55 விழுக்காடு ஊனமுற்றவர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வு மறுக்கப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு இணையாகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அன்று எரிச்சல் வாக்கியம், இன்று இனிமை வாசகம்

,வெளியிடப்பட்டது

திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.

அஞ்சலிகள்: எபிநேசர் என்கிற புஷ்பநாதன்

,வெளியிடப்பட்டது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டிஇஎல்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. எபிநேசர் என்கிற புஷ்பநாதன்…
Continue reading அஞ்சலிகள்: எபிநேசர் என்கிற புஷ்பநாதன்

“விளையாட்டாய் கிட்டிய வேலைவாய்ப்புத் துறை” ஒரு பார்வையற்ற பெண்ணின் அமைச்சுப் பணி அனுபவப் பகிர்வு

,வெளியிடப்பட்டது

அலுவலர் மாற மாற நடைமுறையிலும் சில மாற்றங்கள். நாளுக்குநாள் விரிவடைந்த நிலையிலே பணிகள்.

“பணிவிலக்கு வேண்டாம், வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதியுங்கள்” தமிழக முதல்வருக்கு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் கடிதம்

,வெளியிடப்பட்டது

தொடுதலையே தங்களின் இயக்கத்தில் முக்கிய ஆதாரமாகக்கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிக கெடுவாய்ப்பினை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றனர்.

உளம்கொண்டு படியுங்கள்! உண்மையென்றால் பகிருங்கள்!

,வெளியிடப்பட்டது

இன்றும் கூட, உங்கள் அண்டை வீட்டில், உங்கள் தெருவில், ஊரில், உங்களின் உறவுகளில் என எத்தனையோ பார்வையற்ற அல்லது வாய் பேச இயலாத செல்விகளும், கண்ணாயிரம்களும் போதிய விழிப்புணர்வு இன்மையால், பிறந்துவிட்டதாலேயே, ஆயுளுக்கும் தூக்கிச் சுமக்கிற பாரமாய் அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.

முகம் பார்த்துப் பேசுபவர்கள், அகம் பார்க்கவும் பழகலாமே!

,வெளியிடப்பட்டது

பல அரசு அதிகாரிகள், ஏன் துறை அமைச்சர்கள் கூட நாங்கள் கோரிக்கை என்று அவர்களை நாடினால், கொஞ்சம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள். அதாவது எங்களிடம் eye to eye contact செய்ய முடியாதாம். அதனால் உரத்துப் பேசிஎங்களுக்குப் புரியவைக்கிறார்களாம்.

“ஈரோடு அரசு சிறப்புப் பள்ளியைத் தரம் உயர்த்துங்கள்.” தமிழ்நாடு முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

,வெளியிடப்பட்டது

ஈரோடு பள்ளி, சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். போதுமான கட்டட வசதி, சரியான மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை எனத் தன்னிறைவிலும் தரத்திலும் குன்றாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

கேப்ச்சர் கேட்கிறது: தமிழக அரசுக்கு நன்றி

,வெளியிடப்பட்டது

சில நாட்களுக்கு முன்பு, https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm https://eregister.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசின் இந்த இரண்டு இணையதளங்களில் Capture Code Verification என்ற…
Continue reading கேப்ச்சர் கேட்கிறது: தமிழக அரசுக்கு நன்றி

வெளியானது ஆர்பிட் ரீடர் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

,வெளியிடப்பட்டது

வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி பயனாளிகளுக்கு Electronic Braille reader வழங்கப்பட வேண்டும்
அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்களும் இதன் மூலம்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.