உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு

,வெளியிடப்பட்டது

உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்…
Continue reading உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு

புதிய பகுதி – வேலைவாய்ப்பு: பணியாளர்த் தேர்வாணையத்தின் (SSC) அறிவிப்பு

,வெளியிடப்பட்டது

சவால்முரசு வழங்கும் புதிய பகுதியில் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள்குகாக அறிவிக்கும் வாய்ப்பு அறிவிப்புகள் இடம்பெறும்.
தங்களது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை எமது தளத்தில் இடம்பெறச் செய்ய mail@savaalmurasu.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

வெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை

வெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை

,வெளியிடப்பட்டது

இவ்வாறான செயல்பாடுகள் முன்னமே அமலாக்கத்தில் இருந்திருந்தால், மனவுளைச்சலால் தனது உயிரைமாய்த்துக்கொண்ட  திருச்சி மாவட்டத்தை  பூர்விகமாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நிர்மல் என்னும் பார்வையற்றவரையும், கழிப்பறை வசதியற்ற காஞ்சிபுரமாவட்ட வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா என்னும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை இச்சமூகம் காவுகொடுத்திருக்காது.

பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்

பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்

,வெளியிடப்பட்டது

• வாங்கும் சோப்பு, பேஸ்ட், மருந்து பொருட்கள் உட்பட அத்யாவசியப் பொருட்கள் அனைத்திலும் சாதாரண எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பிரெயிலிலும் ஒட்டப்பட வேண்டும்