ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அழைப்பிதழ்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அழைப்பிதழ்

,வெளியிடப்பட்டது

இணைந்து வழங்குவோர் சவால்முரசு.
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு மின்னிதழ்கள் இப்போது இலவசம்.

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: அரசாணையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் எவை?

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: அரசாணையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் எவை?

,வெளியிடப்பட்டது

“பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்குத் தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் 10000 பார்வைத்திறனற்ற மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்.”

நிவார் புயலால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இலவச எண்ணை அறிவித்தது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

நிவார் புயலால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இலவச எண்ணை அறிவித்தது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

,வெளியிடப்பட்டது

உதவிமைய எண்: 18004250111
பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு: 9700799993

நன்றி தினமலர்: நல்ல விஷயத்தை தாமதப்படுத்தியதால் வேதனை: மறுவாய்ப்புக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளி மாணவி:

நன்றி தினமலர்: நல்ல விஷயத்தை தாமதப்படுத்தியதால் வேதனை: மறுவாய்ப்புக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளி மாணவி:

,வெளியிடப்பட்டது

கல்லூரியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் இன்று, (நேற்று) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கவுன்சிலிங் நடத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு இருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை நான் இழந்திருக்க மாட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

new version but not updated

new version but not updated

,வெளியிடப்பட்டது

இரண்டாம் வெர்ஷனில் இசை புதிது. சூழலின் கதை புதிது. பாகவதர் பாத்திரத்தில் சுகன்யா. எல்லாம் சரிதான். ஆனால்

விழிப்புடன் செயல்பட்ட என்பிஆர்டி, விழி பிதுங்கி நிற்கும் ஆர்சிஐ

விழிப்புடன் செயல்பட்ட என்பிஆர்டி, விழி பிதுங்கி நிற்கும் ஆர்சிஐ

,வெளியிடப்பட்டது

ஆர்சிஐயின் முக்கியமான விதிமீறலாக என்பிஆர்டி சுட்டிக்காட்டியது, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சி சேர்க்கையில் மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்க்உ இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.

கர்ணவித்யா ஃபவுண்டேஷன் வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

கர்ணவித்யா ஃபவுண்டேஷன் வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

,வெளியிடப்பட்டது

அன்புள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர்களே! பல்வேருவிதமான வேலைவாய்ப்புகளைப் பற்றி  நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? வேலைவாய்ப்பிற்க்கான உங்களது திறனை மேம்படுத்த விரும்புகிறீர்களா?…
Continue reading கர்ணவித்யா ஃபவுண்டேஷன் வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்!

அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்!

,வெளியிடப்பட்டது

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை?
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளைஇடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை?
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.

நன்றி மாலைமலர்: அரும்பாவூரில் கிணற்றில் பிணமாக மிதந்த மாற்றுத்திறனாளி: கொலையா? போலீசார் விசாரணை.

நன்றி மாலைமலர்: அரும்பாவூரில் கிணற்றில் பிணமாக மிதந்த மாற்றுத்திறனாளி: கொலையா? போலீசார் விசாரணை.

,வெளியிடப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (வயது 27). மாற்றுத்திறனாளியான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.