விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் மதுரைக்கிளை அனுப்பிய கடிதத்திற்கான பதிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
