நன்றி தமிழ் இந்து: கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நன்றி தமிழ் இந்து: கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

,வெளியிடப்பட்டது

பாக்கிங் வீரர் மேரி கோம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமன எம்பியாக உள்ளார்.

நன்றி தினமலர்: மாற்று திறனாளி கிரிக்கெட் : காசின்றி தவிக்கும் கம்பம் வீரர்

நன்றி தினமலர்: மாற்று திறனாளி கிரிக்கெட் : காசின்றி தவிக்கும் கம்பம் வீரர்

,வெளியிடப்பட்டது

துபாயில் நடக்க உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில், சென்னை அணி சார்பில் விளையாட, கம்பம் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சின்ன விஷயம்தான்

சின்ன விஷயம்தான்

,வெளியிடப்பட்டது

அன்புத் தோழமைகளே! உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என்னுடைய இந்த எளிமையான கேள்வியை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள தோழமைகளிடம் முன்வைக்கிறேன்.

சுங்கச் சாவடி கட்டணங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு மத்திய அரசு அரசாணை

சுங்கச் சாவடி கட்டணங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு மத்திய அரசு அரசாணை

,வெளியிடப்பட்டது

திருமண உதவி மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான படிவங்கள்

“பூரணசுந்தரியின் நீதிப் போராட்டத்தில் திமுக துணைநிற்கும்” ஸ்டாலின் அறிவிப்பு

“பூரணசுந்தரியின் நீதிப் போராட்டத்தில் திமுக துணைநிற்கும்” ஸ்டாலின் அறிவிப்பு

,வெளியிடப்பட்டது

தன்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ஐ.ஆர்.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி விகடன்.com: கேட்டது ஐ.ஏ.எஸ்… கிடைத்தது ஐ.ஆர்.எஸ்!’ -மதுரை பூர்ணசுந்தரி விவகாரத்தில் என்ன நடந்தது?

நன்றி விகடன்.com: கேட்டது ஐ.ஏ.எஸ்… கிடைத்தது ஐ.ஆர்.எஸ்!’ -மதுரை பூர்ணசுந்தரி விவகாரத்தில் என்ன நடந்தது?

,வெளியிடப்பட்டது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது மாற்றுத் திறனாளி மாணவி பூர்ணசுந்தரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `என்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கெல்லாம் ஐ.ஏ.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற அவரது வாதம், கல்வியாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆயுள் காதலன் சிறுகதை

ஆயுள் காதலன் சிறுகதை

,வெளியிடப்பட்டது

சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.

வேர்கள் அறிவோம், அறிவிப்போம்

வேர்கள் அறிவோம், அறிவிப்போம்

,வெளியிடப்பட்டது

“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”
இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.

நன்றி தினத்தந்தி: கரோனா பாதிப்பால் டெல்லியில் சிறுமிக்கு பார்வை இழப்பு

நன்றி தினத்தந்தி: கரோனா பாதிப்பால் டெல்லியில் சிறுமிக்கு பார்வை இழப்பு

,வெளியிடப்பட்டது

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான சிறுமி( வயது 11) ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.

“எங்களின் அறுபது வயதிலும், ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நல்வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது” மா. சுப்பிரமணியன் உருக்கம்

“எங்களின் அறுபது வயதிலும், ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நல்வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது” மா. சுப்பிரமணியன் உருக்கம்

,வெளியிடப்பட்டது

சென்னை மாநகரின் முன்னால் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டைத் தொகுதி எமெல்ஏவுமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.