மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்துள்ள மத்திய பட்ஜெட்.! ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கண்டனம்.! எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்த அறைகூவல்..!!

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்துள்ள மத்திய பட்ஜெட்.! ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கண்டனம்.! எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்த அறைகூவல்..!!

,வெளியிடப்பட்டது

பார்வையற்றோர் குறித்தும், பார்வையின்மை பற்றியும், உரையாட, பார்வையற்றோரின் படைப்பாக்கத்தை உலகிற்கு முன்வைக்க, விழிச்சவால், விரல்மொழியர் வரிசையில் மற்றுமோர் புதிய முயற்சி ‘தொடுகை’
படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்.
https://thodugai.in

பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?

பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?

,வெளியிடப்பட்டது

அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்குத் தயாராகிவரும் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களின் கவனத்திற்கு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்குத் தயாராகிவரும் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களின் கவனத்திற்கு!

,வெளியிடப்பட்டது

பிப்பரவரி 5, நேரடி மாதிரித்தேர்வு சென்னையில்.
பதிவுக்கு நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்:
திருமதி. கண்மணி: 7339538019
பதிவுக்கான இறுதித்தேதி, 31.டிசம்பர்.2022.

நேர்படப்பேசு, நீதிக்கான மன்றாட்டு!

நேர்படப்பேசு, நீதிக்கான மன்றாட்டு!

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு குறித்து வழக்கமாக ஒலிக்கும் முழக்கக்குரல்களைக் கேட்டே பல மாதங்கள் ஆகிவிட்டது

‘கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கான ஓய்வூதியம், ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்வு’ மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் அறிவித்தார்

‘கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கான ஓய்வூதியம், ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்வு’ மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் அறிவித்தார்

,வெளியிடப்பட்டது

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சவால்முரசு ஒருங்கிணைக்கும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் மறைந்த செல்வி. ஏ. ராஜேஸ்வரி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

சவால்முரசு ஒருங்கிணைக்கும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் மறைந்த செல்வி. ஏ. ராஜேஸ்வரி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

,வெளியிடப்பட்டது

நாள்: டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 11 மணி. மீட்டிங் இணைப்பு: https://us02web.zoom.us/j/87657773821?pwd=TFBhQitxTUZiaHNDQWhTbG5lYTQzQT09 மீட்டிங் குறியீடு: 876 5777…
Continue reading சவால்முரசு ஒருங்கிணைக்கும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் மறைந்த செல்வி. ஏ. ராஜேஸ்வரி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜூம் வழியே ஓர் சிறப்பு நேர்காணல்

சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜூம் வழியே ஓர் சிறப்பு நேர்காணல்

,வெளியிடப்பட்டது

நாள்: டிசம்பர் 4, 2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 03:00 PM
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/87190900054?pwd=cG8wYkRtSGtOYkJSaFlEaGg1U252UT09

மீட்டிங் குறியீடு: 871 9090 0054
கடவு எண்: 041222

கனவு மெய்ப்பட கைகொடுங்கள்!

கனவு மெய்ப்பட கைகொடுங்கள்!

,வெளியிடப்பட்டது

இசைத்துறையில் பெரிய அளவில் சாதிக்கத் துடிக்கும் சபரீஷின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு கனவு ஒலிப்படம் (audio film).
திரு. சபரீஷ் அவர்களைத் தொடர்புகொள்ள:
9843846714